Thursday, September 15, 2016


ஹர ஹர சங்கர
ஜெய ஜெய சங்கர










மகா பெரியவாளின் இந்த PENCIL SKETCH 
திருமதி மஹாலக்‌ஷ்மி விஸ்வநாதன் 
என்பவரால் வரையப்பட்டது.  
இவர் என்  மகள் சந்தியாவின் தோழி.  
நிறைய படங்கள் மிக அழகாக வரைந்துள்ளார்.  முகப்புத்தகத்தில் இவர் வரைந்து வெளியிட்ட பல படங்களைப் பார்த்து வியந்தேன்.  மகா பெரியவாளைப் பற்றி என் வலைத்தளத்தில் எழுதுகிறேன்.   முடிந்தால் அவரை ஒரு படம் வரைந்து கொடுக்க முடியுமா என்று கேட்டதும், உடனே வரைந்து எனக்கு அனுப்பி விட்டார்.
அத்துடன் அவருக்கு சந்தேகம் வேறு “மாமி, படம் சரியாக இருக்கிறதா இல்லை வேறு படம் வரைந்து கொடுக்கட்டுமா என்று கேட்டார்.   “இந்தப் படத்தைப் பார்த்ததுமே என் பேத்தி, ‘உம்மாச்சி தாத்தா’  என்று சொல்லி விட்டாள்.  CHILDREN ARE BEST JUDGES. அதனால் இந்தப்   படமே இருக்கட்டும்” என்று சொல்லி விட்டேன்.   









2 comments:

  1. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா படம் பென்சில் ஸ்கெட்சில் நன்றாக வரைந்துள்ளார்கள். அவர்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + வாழ்த்துகளைச் சொல்லிடுங்கோ, ஜெயா.

    அன்புடன் கோபு அண்ணா

    ReplyDelete
    Replies
    1. கோபு அண்ணா,
      வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

      கண்டிப்பாக உங்கள் வாழ்த்துக்களை மஹாலக்‌ஷ்மியிடம் தெரிவித்து விடுகிறேன்.

      நன்றியுடனும்,
      வணக்கத்துடனும்
      ஜெயந்தி ரமணி

      Delete