Friday, January 30, 2015

குமரன் குன்றம், குரோம்பேட்டை, பகுதி 2



அருணகிரி நாதர் அரங்கத்தில் தாயுமான சுவாமி




வள்ளி, தெய்வானையுடன் உற்சவர் 




யானை வாகனத்தில் அழகன் முருகன்




கோவிலில் நுழைந்ததும் ஒரு அழகான படிக்கோலம்.




கோவில் திருக்கதவில் அழகான சிற்ப வேலைப் பாடுகள்.














2 comments:

  1. இருந்தால் ஜெயா போல ஜாலியாக இருக்கணும். சிட்டுக்குருவி போல ஒவ்வொரு கோயிலுக்காகப் பறந்து செல்வதும். அங்கிருந்து பல தகவல்களை சேகரிப்பதும், பல புகைப்படங்கள் எடுப்பதும், பதிவிடுவதும் என ஒரே குதூகலம் தான். சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி.

    >>>>>

    ReplyDelete
  2. படிக்கோலமும், மற்ற அனைத்துப்படங்களும் அழகோ அழகு !

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    அன்புடன் கோபு

    ReplyDelete