tag:blogger.com,1999:blog-1517134352862491316.post700009950362393809..comments2023-12-01T18:57:14.213-08:00Comments on ஆன்மீக மணம் வீசும்: ஆன்மீக மணம் வீசும்http://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1517134352862491316.post-87120226100072753582017-07-21T00:24:38.493-07:002017-07-21T00:24:38.493-07:00//பதிவு சிறிது நீளம். இதனை இரண்டு பகுதிகளாகக் கொடு...//பதிவு சிறிது நீளம். இதனை இரண்டு பகுதிகளாகக் கொடுத்திருக்கலாம்.//<br /><br />NOTED FOR FUTURE GUIDANCE.<br /><br />உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தபின் தான் புரிந்து கொண்டேன் பதிவு நீளம் என்று. <br /><br />ஆலோசனைக்கு மிக்க நன்றி.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-75323497131828797172017-07-21T00:23:47.650-07:002017-07-21T00:23:47.650-07:00உங்கள் வருகைக்கு மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
த...உங்கள் வருகைக்கு மிக்க நன்றி நெல்லைத் தமிழன். <br /><br />தேர்வு எண்ணை கோவிலில் எழுதி வைத்தால் தேறி விடலாம் என்று நினைப்பவர்கள் இருக்கும்வரை இந்த கிறுக்கல்கள் தொடரும். நாம் ஒரு சிறிய இரண்டு படுக்கை அறை வீடு கட்டவே திணறுகிறோம். மகானுபாவர்கள் இவ்வளவு அருமையாக கோவில்கள் கட்டி வைத்திருக்கிறார்கள். நம்மால் கட்ட முடியாவிட்டாலும் அதை சரியாக பாதுகாத்து, பராமரிக்க செய்யலாம். மனிதப்பதர்கள் சரியான பதம்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-88710654550534311372017-07-21T00:20:45.436-07:002017-07-21T00:20:45.436-07:00நிறைய கோவில்களுக்குச் சென்றோம். ஒரு 8 - 10 EPISOD...நிறைய கோவில்களுக்குச் சென்றோம். ஒரு 8 - 10 EPISODE ஓடும்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-20853846950479281892017-07-21T00:20:06.868-07:002017-07-21T00:20:06.868-07:00அறிய வாய்ப்பை கொடுத்த ஆசார்யர்களுக்கு நன்றி.அறிய வாய்ப்பை கொடுத்த ஆசார்யர்களுக்கு நன்றி.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-8590923364671210152017-07-21T00:00:16.801-07:002017-07-21T00:00:16.801-07:00படத்தில் காட்டினா சரியா வராது. உங்களை வந்து தரிசி...படத்தில் காட்டினா சரியா வராது. உங்களை வந்து தரிசிக்கும் ஆசை இருக்கிறது. பார்ப்போம். விரைவில் திருச்சி வந்து DEAL ஐ REEL ஆக்காமல் REAL ஆக்கப் பார்க்கிறேன்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-73467603136767350182017-07-20T23:58:37.877-07:002017-07-20T23:58:37.877-07:00ஆலய தரிசனம், அனந்த கோடி புண்ணியம் அனைவருக்கும்.ஆலய தரிசனம், அனந்த கோடி புண்ணியம் அனைவருக்கும்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-53049981962988528282017-07-20T23:58:08.024-07:002017-07-20T23:58:08.024-07:00அப்ப யாரு புகைப்படம் எடுப்பதாம்?அப்ப யாரு புகைப்படம் எடுப்பதாம்?ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-43050437120954253722017-07-20T23:57:44.729-07:002017-07-20T23:57:44.729-07:00அவ்வளவு உயரத்தில் பாறை மேல் எப்படி சுனை இருக்கிறது...அவ்வளவு உயரத்தில் பாறை மேல் எப்படி சுனை இருக்கிறது என்று ஆச்சரியமாக இருந்தது.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-83511863306082782622017-07-20T23:57:10.197-07:002017-07-20T23:57:10.197-07:00//ஆஹா, கொடுத்து வைத்த மகராஜி. //
எல்லாம் உங்களைப்...//ஆஹா, கொடுத்து வைத்த மகராஜி. //<br /><br />எல்லாம் உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் வாழ்த்துக்கள்.<br />ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-63687907369160027712017-07-20T23:55:56.858-07:002017-07-20T23:55:56.858-07:0012ம் தேதி மாமனார் ஸ்ரார்த்தம். இரவு 745க்கு ட்ரெய...12ம் தேதி மாமனார் ஸ்ரார்த்தம். இரவு 745க்கு ட்ரெயின். போகும் முன் உங்களுக்கு message அனுப்ப வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் 11ம் தேதி மாலையில் இருந்து நாங்கள் கிளம்பும் வரை நெட் வேலை செய்யவில்லை. BSNL இல்லை. ACT connection.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-57741154721706630312017-07-20T23:52:48.134-07:002017-07-20T23:52:48.134-07:00ஆமாம். 500 - 1000 வருடங்களுக்கு முற்பட்ட கோவிலாம்....ஆமாம். 500 - 1000 வருடங்களுக்கு முற்பட்ட கோவிலாம். அருமையான குடவரைக் கோவில். நேரம் கிடைக்கும் போது சென்று தரிசித்து வாருங்கள். நாங்கள் விடியற்காலை 6 மணிக்குச் சென்றோம். ஐந்தாவது, ஆறாவது படங்களில் இருக்கிறாரே அவர் எங்களுடன் வந்து கோவில் முழுக்க சுற்றி காண்பித்தார். ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-66765863999937227142017-07-19T10:35:55.988-07:002017-07-19T10:35:55.988-07:00//நெல்லைத் தமிழன் July 19, 2017 at 1:12 AM
கோபு ச...//நெல்லைத் தமிழன் July 19, 2017 at 1:12 AM<br />கோபு சார்... உங்கள் வீட்டில் உப'நயனம் நடக்கும்போது நான் வந்து கலந்துகொள்கிறேன். எதுக்கும் எக்ஸ்டிரா சீர் லாடும், முறுக்கும் தயார் செய்து வையுங்கள் (அல்லது பத்திரிகையோடே இதனை அனுப்பினாலும் சந்தோஷம்)//<br /><br />மூன்று பேரன்களில் ஒருவனுக்கு பூணல் போட்டாச்சு. மீதி இருவரும் (அநிருத் + ஆதர்ஷ்) பொடிப்பயல்களாக உள்ளனர். எப்படியும் 2-3 வருடங்களாவது ஆகலாம். பார்ப்போம்.<br /><br />இந்த ஜெயாவுக்கும் எனக்கும், நெய்யில் செய்த மிகப் பெரிய ருசியான உதிர் உதிரான சீர் அதிரஸம், சீர் லாடு, சீர் முறுக்கு முதலியவற்றில் ஒரு மிகப்பெரிய டீல் பாக்கி உள்ளது. ஏனோ மறந்தது போல உள்ளார்கள்.<br /><br />அதுபற்றிய விபரங்கள் கொஞ்சம் இதோ இந்தப் பதிவினில் உள்ளது. படிச்சுப்பாருங்கோ, ப்ளீஸ்: <br /><br />http://gopu1949.blogspot.in/2014/10/9.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-19894796894676113222017-07-19T01:12:56.544-07:002017-07-19T01:12:56.544-07:00கோபு சார்... உங்கள் வீட்டில் உப'நயனம் நடக்கும்...கோபு சார்... உங்கள் வீட்டில் உப'நயனம் நடக்கும்போது நான் வந்து கலந்துகொள்கிறேன். எதுக்கும் எக்ஸ்டிரா சீர் லாடும், முறுக்கும் தயார் செய்து வையுங்கள் (அல்லது பத்திரிகையோடே இதனை அனுப்பினாலும் சந்தோஷம்)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-72526272475438872282017-07-19T01:11:48.795-07:002017-07-19T01:11:48.795-07:00"அருள்மிகு பிரகதம்பாள் உடனுறை கோகர்ணேசுவரர் த..."அருள்மிகு பிரகதம்பாள் உடனுறை கோகர்ணேசுவரர் திருக்கோவில்" - திருத்தல தரிசனம் கண்டேன். மகிழ்ந்தேன். <br /><br />உருத்திராட்ச லிங்கமும், உங்கள் கணவர் நின்றுகொண்டிருக்கும் போட்டோவில் உள்ள பாறையின்மேல் வைக்கப்பட்டுள்ள கல் தூண்களும் அருமையாக இருக்கின்றன. சிறப்புகள் தெரியாத மனிதப்பதர்கள்தான் லிங்கத்துக்குப் பின்னால் உள்ள சுவற்றில் கிறுக்கியிருக்கின்றனர்.<br /><br />பதிவு சிறிது நீளம். இதனை இரண்டு பகுதிகளாகக் கொடுத்திருக்கலாம்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-73748937503880055042017-07-17T08:33:04.385-07:002017-07-17T08:33:04.385-07:00//தொடரும்........//
அடடா...... இதுவே மிகப்பெரிய ...//தொடரும்........// <br /><br />அடடா...... இதுவே மிகப்பெரிய பதிவாக உள்ளது. இன்னும் உள்ளதா? <br /><br />படிக்க / பார்க்க மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-77210234209099692662017-07-17T08:31:04.060-07:002017-07-17T08:31:04.060-07:00நெரூரில் அதிஷ்டானம் அமைந்துள்ள ஸ்ரீ சதாசிவ பிரும்ம...நெரூரில் அதிஷ்டானம் அமைந்துள்ள ஸ்ரீ சதாசிவ பிரும்மேந்திராள் ஸ்வாமிகள் பற்றிய செய்திகளையும் இங்கு காட்டியிருப்பது கூடுதல் சுவாரஸ்யமாக உள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-77871923159493662392017-07-17T08:27:50.332-07:002017-07-17T08:27:50.332-07:00மகிழ மரத்தைக்காட்டி மகிழ்ச்சியளித்துள்ளீர்கள். ஆனா...மகிழ மரத்தைக்காட்டி மகிழ்ச்சியளித்துள்ளீர்கள். ஆனால் ஒர் சின்ன குறை .....<br /><br />//என் அக்காளின் இரண்டு பேரன்களின் உபநயனத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்புடன். //<br /><br />இரண்டு வடுக்களுக்கும் பிக்ஷையரிசி போட்டிருப்பீர்கள். மிகப்பெரிய சீர் லாடும், முறுக்கும் கிடைத்திருக்கும். அதுவும் இரட்டை உபநயனம் வேறு .... <br /><br />படத்திலாவது காட்டியிருக்கலாம்.<br /><br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். <br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-50045525941887976102017-07-17T08:23:38.643-07:002017-07-17T08:23:38.643-07:00//இங்குள்ள கோகர்னேஸ்வரர் கோயிலின் மேல்மாடத்தில் ஒர...//இங்குள்ள கோகர்னேஸ்வரர் கோயிலின் மேல்மாடத்தில் ஒரே கல்லில் 1008 ருத்ராட்ச லிங்கங்கள் அமைந்திருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.//<br /><br />ஆஹா, இன்று ஸோமவாரம் எங்களுக்கும் அபூர்வ தரிஸனம் <br />இந்தப் பதிவின் மூலம் கிடைத்துள்ளது. <br /><br />இருப்பினும் எல்லா புண்ணியமும் உங்களுக்கு மட்டுமே.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-53757662712558021112017-07-17T08:21:07.842-07:002017-07-17T08:21:07.842-07:00//முருகன் சந்நிதியில் நானும், என் கணவரும்//
முருக...//முருகன் சந்நிதியில் நானும், என் கணவரும்//<br /><br />முருகன் சந்நிதியில் .... தங்கமான தம்பியைப்போய் இப்படி அநியாயமாகக் கழட்டி விட்டுட்டேளே .... ஜெயா. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-72514308594881118882017-07-17T08:19:12.316-07:002017-07-17T08:19:12.316-07:00//சுனை அருகே நான், என் கணவர், என் தம்பி//
சுனையும...//சுனை அருகே நான், என் கணவர், என் தம்பி//<br /><br />சுனையும், சுனை நீரும் அருமை. சுனை நீர் அருகே நீரும், நின் கணவரும், நின் தம்பியும் ஜோராக உட்கார்ந்துள்ளீர்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-41852547815572624072017-07-17T08:15:46.649-07:002017-07-17T08:15:46.649-07:00//முதலில் நாங்கள் சென்றது அருள்மிகு பிரகதம்பாள் உட...//முதலில் நாங்கள் சென்றது அருள்மிகு பிரகதம்பாள் உடனுறை கோகர்ணேசுவரர் திருக்கோவில். //<br /><br />ஆஹா, கொடுத்து வைத்த மகராஜி. <br /><br />’கோகர்ணன்’ என்ற பெயரைக்கேட்டதும், நொச்சூர் வெங்கட்ராமன் அவர்கள் ஸ்ரீமத் பாகவத்தில் ‘கோகர்ணன்’ என்பவரைப் பற்றி சொன்ன கதைதான் என் ஞாபகத்துக்கு வந்தது. <br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-58955379134756184622017-07-17T08:12:35.352-07:002017-07-17T08:12:35.352-07:00//இந்த மாதம் 13, 14, 15 மூன்று நாட்களும் புதுக்கோட...//இந்த மாதம் 13, 14, 15 மூன்று நாட்களும் புதுக்கோட்டையில் தங்கும் ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்தது//<br /><br />அதானே பார்த்தேன். ஆளையே காணுமே, என்ன ஆச்சோ? ஏது ஆச்சோ? என்று மிகவும் கவலைப்பட்டோம். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-74884919540595676022017-07-17T08:04:04.418-07:002017-07-17T08:04:04.418-07:00மிகப் பழைய கோவில் என்று தெரிகிறது. புகைப்படங்கள் ...மிகப் பழைய கோவில் என்று தெரிகிறது. புகைப்படங்கள் மற்றும் விவரங்கள் மூலம் எங்களுக்கும் தரிசனம் கிடைக்கச் செய்தமைக்கு நன்றிகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com