tag:blogger.com,1999:blog-1517134352862491316.post5155633084188675801..comments2023-12-01T18:57:14.213-08:00Comments on ஆன்மீக மணம் வீசும்: ஆன்மீக மணம் வீசும்http://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1517134352862491316.post-31760839197124045312017-09-14T10:47:57.444-07:002017-09-14T10:47:57.444-07:00//கவரைப் பிரித்துப் படித்த டைரக்டர் ''உட்க...//கவரைப் பிரித்துப் படித்த டைரக்டர் ''உட்காருங்கள்.. உங்களைப் பற்றி இந்திரன் சந்திரன் என்றெல்லம் அந்த அயல் நாட்டுக்காரர் எழுதியிருக்கார்; உங்க சம்பளத்தைஎட்டு மடங்கா உயர்த்தச் சொல்லி எனக்கு ஆர்டர் போட்டிருக்கார்'' என்று இவரை திகைக்கச் செய்தார்.//<br /><br />//ஸ்ரீமஹாபெரியவாளின் அனுக்ரஹம் அன்றிலிருந்து கொட்ட ஆரம்பித்துவிட்டதாம்! மஹாலக்ஷ்மி கொட்டு கொட்டுன்னு கொட்றா! என்று இவர் பூரிக்கும் அளவுக்கு இவர் தொட்டதெல்லாம் பொன்னாகி ஒரு எலெக்ரானிக் உபகரணத் தொழில் செய்து இவரை கோடீஸ்வரராக ஆக்கிவிட்டது!!//<br /><br />மஹான்கள் மனது வைத்தால் யாரையும் எதுவாகவும் மாற்ற முடியும். <br /><br />சுதாமா என்ற குசேலன் தன் அழுக்கு வஸ்திரத்தில் கொண்டு வந்திருந்த ஒரு பிடி அவலை ஸ்ரீகிருஷ்ணன் பிடுங்கிக் கேட்டு வாங்கி தன் வாயில் போட, குசேலனின் குடும்பத்தார் குபேரன் போல செல்வந்தர்களாக ஆக வில்லையா? <br /><br />ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளும், ஆதி சங்கர பகவத் பாதாளும் சாக்ஷாத் சிவனின் அவதாரங்கள் மட்டுமே.<br /><br /><br />பகிர்வுக்குப் பாராட்டுகள். நன்றிகள். படங்கள் அனைத்தும் வழக்கம்போல் அருமையோ அருமை.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-34617248589592554702017-09-14T10:41:12.441-07:002017-09-14T10:41:12.441-07:00//இந்த அம்மா இவ்வளவு கஷ்டப்படறா, ஆனால் இருந்த ஒரு...//இந்த அம்மா இவ்வளவு கஷ்டப்படறா, ஆனால் இருந்த ஒரு நெல்லிகாயையும் எனக்கு பிஷை போட்டுவிடாள். ''அம்மா மஹாலக்ஷ்மி இவள் தரித்ரத்தை கர்மவினையானாலும் நீ போக்கிவிடம்மா'' என்று கனகதாரா ச்லோகத்தைப் பாட<br />தங்க நெல்லிகனியாகவே மழை பொழிந்தது! லோகமாதா காலைப் பிடிச்சுக்கோ..அம்பாளை உங்காத்தில் கொண்டு வெச்சுருக்கேன், அவளைக் கெட்டியா புடிச்சுக்கோ..தாயாட்டமா உன்னைக் காப்பாத்துவா..'' //<br /><br />கருணை மழையே பொழிந்துள்ளார். அந்தக் குடும்பத்தாருக்கு இனி தாரித்ரம் என்பதே இருக்காது.<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-4163443520257611552017-09-14T10:38:21.525-07:002017-09-14T10:38:21.525-07:00//தெய்வம் குறிப்பிட்டபடி அவர் அகத்துக்கு மறு நாள் ...//தெய்வம் குறிப்பிட்டபடி அவர் அகத்துக்கு மறு நாள் நுழைந்துவிட்டது! சாக்ஷாத் மஹாலக்ஷ்மி போன்று அங்கு வந்து பூஜை அறையில் ஸ்ரீசக்ரத்தை அந்த வீட்டுப் பூஜா க்ருஹத்தில் வைத்து, அனைவரையும் ஆசீர்வதித்து அளவில்லா ஆனந்தம் அடையச் செய்தார்!//<br /><br />எவ்வளவு மிகப்பெரிய அனுக்கிரஹம். கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-75107486613369012772017-09-14T10:34:47.334-07:002017-09-14T10:34:47.334-07:00//''இப்படிகஷ்டப்படரது உன் ஸ்வாமிக்குத் தெர...//''இப்படிகஷ்டப்படரது உன் ஸ்வாமிக்குத் தெரியவில்லையே பின் எதற்கு இந்தப் பூஜையெல்லாம்?''//<br /><br />சுகப்பட்டாலும் கஷ்டப்பட்டாலும் ஸ்வாமியை, ஒரு போதும் நாம் மறக்கவே கூடாது. ஸதா பகவத் பஜனம் செய்பவர்களை பகவானே எப்படியும் காப்பாற்றிவிடுவார்.<br /><br />கஷ்டம் வரும்போது கூட யாரும் ஸ்வாமியை நம்பாமல், ஜோஸ்யரிடமும், நவக்கிரஹப் பிரதக்ஷணமும் செய்யத்தான் ஓடுகிறார்கள். <br /><br />நவக்கிரஹப் பிரதக்ஷணம் செய்யக்கூடாது என நான் சொல்ல வரவில்லை. இதன் மோடிவ் பக்தியல்ல பயம் மட்டுமேவாகும்.<br /><br />நவக்கிரஹங்கள் என்ன செய்யும்? நமது ப்ராரப்த கர்மாக்களின் வினைப்படி சுகங்களையோ கஷ்டங்களையோ நமக்குக் கொடுத்துக்கொண்டேதான் இருக்கும். அதனை மாற்றவே முடியாது. <br /><br />பகவானிடம் தினமும் டோட்டல் சரணாகதி அடைந்தால் மட்டுமே நமக்கு நல்லது நடக்கும். <br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-80509487255623254232017-09-14T10:09:38.856-07:002017-09-14T10:09:38.856-07:00// க்ரோம்பெட் MIT கல்லூரியில் Lab engineer ஆக இருந...// க்ரோம்பெட் MIT கல்லூரியில் Lab engineer ஆக இருந்த இவருக்கு மாசம் 108 ரூபாய்தான் வருமானம். இவர் வருவாயில் 18 ஜீவன்கள் காலக்ஷேபம் நடந்தாக வேண்டும்.//<br /><br />ஆஹா, அந்தக்காலத்தில் இதுபோன்று எத்தனை கஷ்டங்கள்<br />பாருங்கோ.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com