tag:blogger.com,1999:blog-1517134352862491316.post3623757769167905460..comments2023-12-01T18:57:14.213-08:00Comments on ஆன்மீக மணம் வீசும்: ஆன்மீக மணம் வீசும்http://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1517134352862491316.post-25915946722343050352016-11-23T03:32:21.298-08:002016-11-23T03:32:21.298-08:00//ஊருக்குப் போகிற குழந்தைக்குத் தாயார் பக்ஷணம் செய...//ஊருக்குப் போகிற குழந்தைக்குத் தாயார் பக்ஷணம் செய்து தருகிற வழக்கப்படி, கௌசல்யா தேவி காட்டுக்குப் போகிற ராமனுக்குப் பதினாலு வருஷங்களுக்கும் கெட்டுப்போகாத பக்ஷணமாக இந்தத் தர்மத்தைத் தான் கட்டிக் கொடுத்தாள்.<br /><br />”ராகவா… நீ எந்த தர்மத்தை தைரியத்தோடு, நியமத்தோடு அனுசரிக்கிறாயோ, அந்தத் தர்மம் உன்னை ரக்ஷிக்கும் என ஆசீர்வாத பக்ஷணம் கொடுத்தாள்.// <br /><br />எந்த யுகத்திலும் கெட்டுப்போகாத ருசியான ரக்ஷிக்கும் பக்ஷணம்<br />தர்மம் அல்லவா.. <br /><br />ஜெயா கொடுத்துச்சென்ற அதிரஸம் போல அருமையோ அருமை... :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-59165776020195081942016-11-23T03:27:56.816-08:002016-11-23T03:27:56.816-08:00http://gopu1949.blogspot.in/2013/10/65-1-4.html
6...http://gopu1949.blogspot.in/2013/10/65-1-4.html<br /><br />65 / 1 / 4 ] தர்மத்தின் பெயரே ஸ்ரீராமன் !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-29343387566906495272016-11-23T03:27:08.655-08:002016-11-23T03:27:08.655-08:00படங்கள் மூன்றுமே வழக்கம் போல அழகோ அழகு.
பகிர்வுக்...படங்கள் மூன்றுமே வழக்கம் போல அழகோ அழகு.<br /><br />பகிர்வுக்கு நன்றிகள்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-3815200789526224132016-11-23T03:24:31.707-08:002016-11-23T03:24:31.707-08:00‘ராமோ விக்ரஹவான் தர்ம:’
எந்தவொரு நிலையிலும், சாத...‘ராமோ விக்ரஹவான் தர்ம:’ <br /><br />எந்தவொரு நிலையிலும், சாதாரணமானதொரு மனிதனாகவே வாழ்ந்து காட்டி, தர்மத்தை மட்டுமே அனுஷ்டித்து வந்த ஸ்ரீராமரைப்பற்றிய சரித்திரம் அதுவும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா சொல்லிக் கேட்க எவ்வளவு ஆனந்தமாக உள்ளது.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com