tag:blogger.com,1999:blog-1517134352862491316.post3468350683413287749..comments2023-12-01T18:57:14.213-08:00Comments on ஆன்மீக மணம் வீசும்: ஆன்மீக மணம் வீசும்http://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1517134352862491316.post-5078908529202516142017-01-19T11:14:47.294-08:002017-01-19T11:14:47.294-08:00பகிர்வுக்கும், தகவலுக்கும் என் மனமார்ந்த இனிய அன்ப...பகிர்வுக்கும், தகவலுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />இதைச்சொல்லியுள்ள ஸ்ரீமடம் பாலு அவர்கள் எனக்கு மிகவும் தெரிந்தவர். என்னுடன் அன்புடன் பிரியமாக நன்கு பழகியவர். எங்காத்துக்கு அடிக்கடி வந்து போனவரும்கூட. [ஆனால் அவர் இப்போது இல்லை. :( ]<br /><br />ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்கு பல்லாண்டுகள் கைங்கர்யம் செய்துள்ளவரும், பூர்வாஸ்ரமத்தில் ராயபுரம் ஸ்ரீ பாலு என்று அனைவராலும் அழைக்கப்பட்ட பிரும்மச்சாரியுமான இவர் <br />2013 மார்ச் மாதம் சந்நியாசம் பெற்றுக்கொண்டு, ஸ்ரீ ஸ்வாமிநாதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என அழைக்கப்பட்டு வந்தார்கள். <br /><br />இவர் 19.01.2016 இரவு காஞ்சிபுரத்தில் ஸித்தியடைந்து, 20.01.2016 அங்கேயே காஞ்சிபுரத்தில் அவருக்கான பிருந்தாவனப்பிரவேஸம் நடைபெற்றுள்ளது. <br /><br />இதில் மிகப்பெரியதோர் ஆச்சர்யம் பாருங்கோ .. அவரைப்பற்றி நினைத்து இங்கு நான் பேசும்போது .. இன்றுடன் அவர் ஸித்தியடைந்து பிருந்தாவனப் பிரவேஸம் ஆகி மிகச் சரியாக ஓராண்டு ஆகின்றது. (20.01.2016 - 20.01.2017)<br /><br />மேலும் அவரின் படத்துடனான விபரங்களுக்கு: <br /><br />http://gopu1949.blogspot.in/2013/04/9.html<br /><br /><br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-41919750509649596282017-01-19T10:58:56.671-08:002017-01-19T10:58:56.671-08:00//"அந்த ரெண்டு க்ஷேத்திரத்திலும் ஆதிசங்கரர் த...//"அந்த ரெண்டு க்ஷேத்திரத்திலும் ஆதிசங்கரர் தபஸ் பண்ணியிருக்கார். க்ஷேத்திரவாசமே ரொம்பப் புண்ணியம்"//<br /><br />ஆஹா, மிகவும் அருமையான தகவல். அதுவும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா திருவாக்கினால் சொல்லியுள்ளது மேலும் சிறப்பாக உள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-34337017665015769932017-01-19T10:56:52.042-08:002017-01-19T10:56:52.042-08:00வழக்கம்போல ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா படமும், சிருங்...வழக்கம்போல ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா படமும், சிருங்கேரி சாரதாம்பாள், கொல்லூர் மூகாம்பிகை படங்களும் மிகவும் அருமையாக உள்ளன. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com