tag:blogger.com,1999:blog-1517134352862491316.post2876912132821210864..comments2023-12-01T18:57:14.213-08:00Comments on ஆன்மீக மணம் வீசும்: தீபாவளி - பகுதி 1.ஆன்மீக மணம் வீசும்http://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1517134352862491316.post-77241785316109639752015-11-09T07:04:39.594-08:002015-11-09T07:04:39.594-08:00ஆச்சர்யமான கதையை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
பொது...ஆச்சர்யமான கதையை அழகாகச் சொல்லியுள்ளீர்கள். <br /><br />பொதுவாக மற்ற நாட்களில் அமாவாசையன்று எண்ணெய் தேய்த்துக்குளிக்கக்கூடாது. <br /><br />அதுபோல என்றைக்குமே சூரிய உதயத்திற்கு முன்பு எண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாது.<br /><br />இது இரண்டுமே தீபாவளி அமாவாசையன்று மட்டுமே செய்யலாம். செய்யணும். அதாவது அமாவாசையாக இருந்தாலும்கூட, தீபாவளி பண்டிகையன்று மட்டும், சூரிய உதயத்திற்கு முன்பு எண்ணெய் தேய்த்து, அதுவும் வெந்நீரில் ஸ்நானம் செய்ய வேண்டும். அது மட்டுமே கங்கா ஸ்நானம் என்ற பெருமைக்கு உரியதாகும்.<br /><br />விளக்கமான கதைக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com