tag:blogger.com,1999:blog-1517134352862491316.post1794866970459352737..comments2023-12-01T18:57:14.213-08:00Comments on ஆன்மீக மணம் வீசும்: ஆன்மீக மணம் வீசும்http://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1517134352862491316.post-75586582746169831292018-02-08T08:06:14.897-08:002018-02-08T08:06:14.897-08:00//''என் குலதெய்வமான வைத்தீஸ்வரன் வேற யாரும...//''என் குலதெய்வமான வைத்தீஸ்வரன் வேற யாருமில்லே, பெரியவாதான்’னு அடிக்கடி சொல்வியே பாலு... இப்ப ஏன் போகணும்கறே?'' என்று குறும்புச் சிரிப்புடன் கேட்டார் பெரியவா.//<br /><br />//''என்ன சாமி, வைத்தீஸ்வரருக்கு கொடுக்குறதுக்கு வயிறு தேடறியா? அது கடைகள்ல கிடைக்காது. ஆபீஸ்ல போய் கேளு. யாரோ விசேஷமா சாமிக்குப் போட்டதை எடுத்துப் பத்திரமா வெச்சிருக்காங்க. முக்கியமானவங்க யாருனா வந்து கேட்டா கொடுப்பாங்க. நீ கேட்டுப் பாரு, சாமி! உனக்குக் கொடுத்தாலும் கொடுப்பாங்க!'' என்று சொல்லிவிட்டு, அந்தக் கிழவி நகர்ந்தாள்.//<br /><br />ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாள் கைங்கர்யமாக எங்காவது புறப்பட்டுச் செல்லும் எவருக்கும், அவரே வெவ்வேறு ரூபங்களில் கூடவந்து வழிகாட்டி உதவிடுவார்.<br /><br />இதை பலரும் சொல்லி கேட்டுள்ளேன் / படித்துள்ளேன் /நானே அனுபவித்தும் உள்ளேன்.<br /><br />பகிர்வுக்கும் தகவலுக்கும் நன்றிகள்.<br /><br />அன்புடன் கோபு அண்ணா வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-37272338935572191582018-02-08T07:59:43.894-08:002018-02-08T07:59:43.894-08:00வரையப் பட்டுள்ள படங்கள் இரண்டும் தத்ரூபமாக உள்ளன.
...வரையப் பட்டுள்ள படங்கள் இரண்டும் தத்ரூபமாக உள்ளன.<br /><br />வரைந்துள்ள ‘சுதன் காளிதாஸ்’ அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-17723386440434829922018-02-08T07:57:32.007-08:002018-02-08T07:57:32.007-08:00ஸ்ரீஸ்ரீஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா போன்ற மஹான்களுக்கு...ஸ்ரீஸ்ரீஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா போன்ற மஹான்களுக்குத் தெரியாததோ, மஹான்களால் முடியாததோ ஏதும் இருக்க முடியாது என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் அறிய முடிகிறது. <br /><br />அவரே சாக்ஷாத் வைத்யனாத ஸ்வாமியே தான்.<br /><br />எல்லாம் அவரின் திருவிளையாடல்கள் மட்டுமே<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com