tag:blogger.com,1999:blog-1517134352862491316.post1349806969192890765..comments2023-12-01T18:57:14.213-08:00Comments on ஆன்மீக மணம் வீசும்: ஆன்மீக மணம் வீசும்http://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1517134352862491316.post-43212843495295358452017-03-18T20:19:55.337-07:002017-03-18T20:19:55.337-07:00வை.கோபாலகிருஷ்ணன் April 19, 2013 at 5:42 PM
JAYA...வை.கோபாலகிருஷ்ணன் April 19, 2013 at 5:42 PM<br /><br />JAYANTHI RAMANIApril 19, 2013 at 3:10 AM<br /><br />வாங்கோ, வாங்கோ வணக்கம். இந்தத்தொடரின் முதல் எட்டு பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை தந்து கருத்தளித்துள்ளவர்கள் பட்டியலில் தாங்கள் 21ம் இடத்தைப்பிடித்து விட்டீர்கள். மிக்க நன்றி. அதற்கு முதலில் என் அன்பான வாழ்த்துகள்.<br /><br />//HAWKINS அப்படீன்னு சொன்னா என்னன்னு தெரியுமா?//<br /><br />எனக்குத் தெரியவில்லை. நான் ஒன்று நினைக்கிறேன். அதுவா என சந்தேகமும் உள்ளது. தாங்கள் எழுதியுள்ள வார்த்தையில் கொஞ்சம் Spelling Mistake உள்ளது எனவும் நினைக்கிறேன். Dictionary யிலேயே இல்லாத வார்த்தையாகப் போட்டுள்ளீர்கள். அதனால் அது என்னவென்று தாங்களே திருவாய் மலர்ந்தருளவும். <br /><br />//உங்க பதிலுக்கு அப்புறம் சொல்றேன்.//<br /><br />அப்புறம் என்றாலே அது விழுப்புரம் தான் ! ;)<br /><br />//என் கணவருக்கும் பெரியவாளிடம் ஒரு (ஒரே ஒரு) அனுபவம் ஏற்பட்டது. அதையும் பிறகு பதிகிறேன்.//<br /><br />அதைச்செய்யுங்கோ, புண்ணியம் உண்டு.<br /><br />*****என் மனத்தில் ஒன்றைப்பற்றி ....... ....... நான் நினைத்ததெல்லாம் வெற்றி*****<br /><br />//அது உங்களுக்கு கிடைக்காட்டாதான் எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.//<br /><br />அடடா, அடிக்கும் வெயிலுக்கு ஜில்லுன்னு இருக்கு, உங்களின் இந்த வார்த்தைகள். <br /><br />//உங்களது பொக்கிஷங்களை கண்ணாரக் கண்டு களிக்கவே ஒரு முறை திருச்சிக்கு வரணும்.//<br /><br />அவசியம் வாங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ். <br /><br />வழிமேல் விழிவைத்து வரவேற்கக் காத்திருப்பான் உங்கள் கோபு அண்ணா.<br /><br />//பெரியவாளைப் பத்தி பேசற அளவுக்கு எனக்கு அனுபவம், அறிவு, தகுதி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. //<br /><br />எனக்கும் அதே தான். யாருக்குமே அவர்களைப்பற்றி பேச யோக்யதையே கிடையாது என்று நினைப்பவன் நான்.<br /><br />//ஏன் இப்ப உங்களப் பார்த்தாலே பயம் கலந்த மரியாதை ரொம்ப அதிகமாகிறது.//<br /><br />சும்மா ஏதாவது சொல்லித் தப்பிக்க நினைக்காதீங்கோ. நான் மிகச் சாதாரணமானவன் மட்டுமே. <br /><br />என்னைப்பொறுத்தவரை நான் ஒரு அல்பமான மானிடப்பிறவி எடுத்துள்ளவன் தான். எல்லா ஆசாபாசங்களும் எக்கச்சக்கமாக நிரம்பி வழியும் மனம் என்னுடையது. <br /><br />எவ்வளவு வயதானாலும் ஞானமும், வைராக்யமும், மனப்பக்குவமும், கட்டுப்பாடுகளும் எல்லோருக்குமே வந்து விடாது. <br /><br />சும்மா நாம் ஏதாவது பேசலாம், எழுதலாம். பேசுவது, எழுதுவது எல்லாம் உண்மையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.<br /><br />எழுத்துலக தர்மப்படி, ஒரு எழுத்தாளரின் எழுத்துக்கள் பிறர் மனதில் நல்ல எண்ணங்களையும், நல்ல சிந்தனைகளையும் விதைப்பதாக இருக்க வேண்டும். அவ்வளவு தான். <br /><br />அதனால் என்னிடம் எந்த பயமோ, மரியாதையோ தங்களுக்குத் தேவையில்லை. எப்போதும் போலவே, கலகலப்பாக, ஜாலியாக, நகைச்சுவை + தங்களுக்கே உள்ள குறும்பு + வால் தனத்துடன் பழகி வாருங்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-3808787607495455432017-03-18T20:17:54.040-07:002017-03-18T20:17:54.040-07:00JAYANTHI RAMANI April 19, 2013 at 3:40 PM
HAWKINS...JAYANTHI RAMANI April 19, 2013 at 3:40 PM<br /><br />HAWKINS அப்படீன்னு சொன்னா என்னன்னு தெரியுமா? உங்க பதிலுக்கு அப்புறம் சொல்றேன்.<br /><br />என் கணவருக்கும் பெரியவாளிடம் ஒரு (ஒரே ஒரு) அனுபவம் ஏற்பட்டது. அதையும் பிறகு பதிகிறேன்.<br /><br />//என் மனத்தில் ஒன்றைப்பற்றி ....... ....... நான் நினைத்ததெல்லாம் வெற்றி//<br /><br />அது உங்களுக்கு கிடைக்காட்டாதான் எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.<br /><br />உங்களது பொக்கிஷங்களை கண்ணாரக் கண்டு களிக்கவே ஒரு முறை திருச்சிக்கு வரணும்.<br /><br />பெரியவாளைப் பத்தி பேசற அளவுக்கு எனக்கு அனுபவம், அறிவு, தகுதி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. <br /><br />ஏன் இப்ப உங்களப் பார்த்தாலே பயம் கலந்த மரியாதை ரொம்ப அதிகமாகறது.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-87095823118204037372017-03-18T20:17:22.209-07:002017-03-18T20:17:22.209-07:00http://gopu1949.blogspot.in/2013/04/8.html இதோ இந்...http://gopu1949.blogspot.in/2013/04/8.html இதோ இந்த என் பதிவினில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்களின் அவதார தினம், ஸித்தியான தினம் முதலியனவும், வேதத்தை ரக்ஷிக்க அவர் தன் வாழ்நாளில் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளையும் பற்றி அடியேன் எழுதியுள்ளேன். <br /><br />அதில் உள்ள 121 கமெண்ட்ஸ்களில் ஜெயா எழுதியுள்ளதும், அதற்கான என் பதிலும் இன்று மீண்டும் படித்து மகிழ்ந்து கொண்டேன். அவைகளை கீழே கொடுத்துள்ளேன் >>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-84151970556757033482017-03-18T20:04:00.650-07:002017-03-18T20:04:00.650-07:00//ஒன்னை பத்தி நான் என்ன சொல்லறதுக்கு இருக்கு? நீ த...//ஒன்னை பத்தி நான் என்ன சொல்லறதுக்கு இருக்கு? நீ தான் ஈஸ்வரன். பெரிய அவதாரம். ஒன்னால தான் வேதமும் தர்மமும் இருக்கு.//<br /><br />ஸத்யமான வாக்கு. இதை அறிந்து புரிந்து அவரிடம் பக்தி கொண்டவர்களே பாக்கியசாலிகள்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-29112089405718901252017-03-18T20:02:07.107-07:002017-03-18T20:02:07.107-07:00//பதிவிரதை வாக்கியம். அது தப்பா ஆச்சுன்னா?
பதிவிரத...//பதிவிரதை வாக்கியம். அது தப்பா ஆச்சுன்னா?<br />பதிவிரதை வாக்கியம் தப்பு ஆகக் கூடாதே!//<br /><br />மிகவும் அழகான வரிகள் இவை. <br /><br />படிக்கத் த்ரில்லிங் ஆக உள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-41280192889841896092017-03-18T19:59:35.172-07:002017-03-18T19:59:35.172-07:00வழக்கம்போல் மூன்று படங்களும் மிகவும் அருமை. திவ்ய ...வழக்கம்போல் மூன்று படங்களும் மிகவும் அருமை. திவ்ய தரிஸனம். <br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com