tag:blogger.com,1999:blog-1517134352862491316.post8860358227946605062..comments2023-12-01T18:57:14.213-08:00Comments on ஆன்மீக மணம் வீசும்: ஆன்மீக மணம் வீசும்http://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1517134352862491316.post-85052215825814971392016-12-01T09:30:22.844-08:002016-12-01T09:30:22.844-08:00//சுற்றி இருந்தவர்களுக்கு உள்ளே ஒரே அரிப்பு!!//
ஆ...//சுற்றி இருந்தவர்களுக்கு உள்ளே ஒரே அரிப்பு!!//<br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! <br /><br />அவர்களிடம் அரிப்புக்குச் சொரிந்துகொள்ள சீப்பு ஏதும் இல்லையோ என்னவோ ! :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-82426269950154617362016-12-01T09:29:10.442-08:002016-12-01T09:29:10.442-08:00//ஸாக்ஷாத் பகவான் கையாலேயே தொடுத்த ரெண்டு மாலைகளும...//ஸாக்ஷாத் பகவான் கையாலேயே தொடுத்த ரெண்டு மாலைகளும் அந்த பாக்கியசாலி தம்பதி கைக்கு போனது.<br /><br />"ம்ம்...! மாலை மாத்திக்கோங்கோ!...."<br /><br />அருகிலிருந்த குறிப்பறிந்த வேதபண்டிதர்கள், மந்த்ரங்களை ஓதினார்கள்.<br /><br />அந்த அம்மாவோ, "ஸர்வேஶ்வரா! ஸர்வேஶ்வரா!" என்று அரற்றவே ஆரம்பித்து விட்டாள்!<br /><br />பெரியவாளுடைய அனுக்ரஹமே பரமானந்தம்! அதிலும் இது எப்பேர்ப்பட்ட ஆனந்த அதிர்ச்சியான அநுக்ரஹம்!<br /><br />ரெண்டு பேருடைய கண்களும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் கொட்டித் தீர்த்தன.<br /><br />மறுபடியும் அவர்கள் நமஸ்காரம் பண்ணியதும், குங்கும ப்ரசாதம் தந்து ஆசீர்வதித்தார்.//<br /><br />ஏற்கனவே எதிலோ நான் இதனைப் படித்துள்ள போதிலும், இப்போ மீண்டும் ஜெயா மூலம் படித்ததில், மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளது. <br /><br />இன்னும் 3-4 வருஷத்துக்குள் பீமரத ஸாந்தி செய்துகொள்ளும் பாக்யம் எங்களுக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா அனுக்கிரஹத்தால் கிடைக்குமோ என்னவோ ?வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-86973205723889928322016-12-01T09:23:18.111-08:002016-12-01T09:23:18.111-08:00மேலும் கீழும் உள்ள ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா படங்கள...மேலும் கீழும் உள்ள ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா படங்கள் வழக்கம்போல மிகவும் அருமை.<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-75685124920343169152016-12-01T09:22:12.548-08:002016-12-01T09:22:12.548-08:00மிகவும் அழகான அருமையான சம்பவம். படிக்கும்போதே நமக்...மிகவும் அழகான அருமையான சம்பவம். படிக்கும்போதே நமக்கும் ஆச்சர்யமாக உள்ளது. எப்பேர்ப்பட்ட பாக்யசாலி தம்பதியினர் அவர்கள் ! :)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com