tag:blogger.com,1999:blog-1517134352862491316.post8749466496966401888..comments2023-12-01T18:57:14.213-08:00Comments on ஆன்மீக மணம் வீசும்: கண்ணனும், குசேலனும்ஆன்மீக மணம் வீசும்http://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1517134352862491316.post-35399094134791438682015-12-25T06:48:29.590-08:002015-12-25T06:48:29.590-08:00எனக்கு ஆசையாத்தான் இருக்கு. நானும், அவருமா கொஞ்சம...எனக்கு ஆசையாத்தான் இருக்கு. நானும், அவருமா கொஞ்சம் (கொஞ்சூண்டுதான் - அப்புறம் மன்னி திட்ட மாட்டாளா? இந்த மனுஷக்கு சுகர் இருக்கு கடந்து அலையறார்ன்னு) பட்சணங்கள பண்ணிண்டு அப்படி ஒரு எட்டு திருச்சிக்கு வந்து உங்களையும் பார்த்துட்டு அந்த மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், திருவானக்கா, இன்னும் எல்லா கோவில்களுக்கும் (ஆரம்பிச்சுட்டாடா இவன்னு எங்காத்துக்காரர் சொல்றது காதுல விழறதா) போகணும்ன்னு. பார்ப்போம் பிராப்தம் எப்படி இருக்குன்னுஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-8803498421651649392015-12-25T05:11:31.394-08:002015-12-25T05:11:31.394-08:00படித்திருக்கிறேன். மீண்டும் படிக்கிறேன். மீண்டும...படித்திருக்கிறேன். மீண்டும் படிக்கிறேன். மீண்டும், மீண்டும் படிப்பேன்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-77715344115756673062015-12-25T05:10:53.616-08:002015-12-25T05:10:53.616-08:00உண்மைதானே. அந்த மாயக்கண்ணன் ஒரு துளசி இலைக்கே அகம...உண்மைதானே. அந்த மாயக்கண்ணன் ஒரு துளசி இலைக்கே அகமகிழ்ந்து விடுவானே.<br />ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-27521847455301231082015-12-25T05:04:03.709-08:002015-12-25T05:04:03.709-08:00ஆமாம் அண்ணா. எனக்கும் இந்த மாதிரி ஆன்மீகக் கதைகள்...ஆமாம் அண்ணா. எனக்கும் இந்த மாதிரி ஆன்மீகக் கதைகள் ரொம்ப பிடிக்கும். நீங்கள் சொல்வது போல் குசேலர் கதையும்தான் ரொம்பவே பிடிக்கும்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-24746552683330741522015-12-25T05:01:12.417-08:002015-12-25T05:01:12.417-08:00ஆண்டாள் அழகைப்பத்தி சொல்ல வார்த்தை ஏது?
ஆனா அந்த ...ஆண்டாள் அழகைப்பத்தி சொல்ல வார்த்தை ஏது?<br /><br />ஆனா அந்த இனிப்பு தேங்காய்ச்சேவை உதாரணம் அருமை போங்கோ.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-43357173602959894892015-12-25T04:59:20.270-08:002015-12-25T04:59:20.270-08:00வாங்க அண்ணா. உங்கள் வரவு நல் வரவாகுக.
‘மனதுக்கு ...வாங்க அண்ணா. உங்கள் வரவு நல் வரவாகுக.<br /><br />‘மனதுக்கு நிம்மதியாக உள்ளது’ - இதைவிட என்ன வேண்டும்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-55735517271281053132015-12-24T09:02:23.090-08:002015-12-24T09:02:23.090-08:00//வெறுங்கையுடன் எப்படி செல்லுவது? தெய்வம் , மன்னன்...//வெறுங்கையுடன் எப்படி செல்லுவது? தெய்வம் , மன்னன், பெரியவர்கள் மற்றும் குழந்தைகளை பார்க்க செல்லும் போது ஏதாவது எடுத்து செல்லவேண்டும்//<br /><br />நெய் அதிரஸம், பெரிய லாடு, ஐந்து சுற்று முறுக்கு முதலியன ஏனோ இப்போதும் என் நினைவுக்கு வந்து, நாக்கில் நீர் ஊறச் செய்து ஹிம்சிக்கிறது, ஜெயா.<br /><br />அன்புடன் கோபு அண்ணா வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-113224363273759562015-12-24T08:54:24.888-08:002015-12-24T08:54:24.888-08:00//என்னிக்கும் நான் குசேலனாகவே இருப்பேன் என்று சங்க...//என்னிக்கும் நான் குசேலனாகவே இருப்பேன் என்று சங்கல்ப்பம் செய்துக் கொண்டார். எதிலும் பற்றற்று கண்ணன் மீது தனது எண்ணங்களையெல்லாம் திருப்பி அவன் நினைவாகவே இருந்து இறுதியில் செல்வம் அனைத்தையும் அந்தணர்களுக்கு தானமளித்து வைகுந்தத்தை அடைந்தார்.ஸ்ரீ கிருஷ்ணரின் இந்த சரித்திரத்தை கேட்பவனும் படிப்பவனும் ஏழ்மையில் இருந்து விடுபட்டு உத்தமமான பகவத் பக்தனாவான்.//<br /><br />ஜெயா வாயிலாக இதை இன்று திரும்பப்படிக்க முடிந்ததில் ஓர் தனி திருப்தியாகவும் மனதுக்கு மகிழ்ச்சியாகவும் உள்ளது.<br /><br />பகிர்வுக்குப் பாராட்டுகள் + வாழ்த்துகள் + நன்றிகள், ஜெ.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-83447044298879022432015-12-24T08:50:39.213-08:002015-12-24T08:50:39.213-08:00http://gopu1949.blogspot.com/2011/11/blog-post_455...http://gopu1949.blogspot.com/2011/11/blog-post_4556.html <br />என் ’மழலைகள் உலகம் மகத்தானது’ என்ற கட்டுரையிலும் இந்த ஸ்ரீகிருஷ்ணன் + குசேலர் கதையினைக் கொண்டுவந்து என் பாணியில் எழுதியிருந்தது என் நினைவுக்கு வந்தது.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-69706298597578078612015-12-24T08:48:02.918-08:002015-12-24T08:48:02.918-08:00//உள்ளே இருக்கிற அவல் உலக்கையால் குத்துப்பட்டு குத...//உள்ளே இருக்கிற அவல் உலக்கையால் குத்துப்பட்டு குத்துப்பட்டு அவலான மாதிரி லௌகீக வாழ்க்கையில் குசேலரும் அவர் குடும்பமும் குத்துப்பட்டு இருக்கிறது என்பது கிருஷ்ணனுக்கு புரிந்தது. சுசிலையின் பக்தி தெரிந்தது. அதை கவனமாக கொண்டு வந்த குசேலனின் சிரத்தை புரிந்தது. பக்தி என்றால் என்ன ? உள்ளன்பு ! ஏழைக்கு உணவிடுவது பக்தி. உதவி கேட்டு வருவோருக்கு உள்ளன்போடு உதவுவது பக்தி. குசேலன் சுசிலையின் உள்ளன்பை உணர்ந்த பரமாத்மா ஒரு பிடி அவலை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். ஆஹா ! எவ்வளவு சுவை அமிர்தம் கூட இதற்கு ஈடாகாது எல்லாம் அண்ணியின் கை பக்குவம் என்று சொல்லி ஆனந்தமாகச் சாப்பிட்டான்.//<br /><br />ஏழையானாலும், விலை மலிவான பதார்த்தமானாலும், பக்தன் ஒருவன் தன் உள்ளன்போடு கொடுப்பதை மட்டுமே பகவான் மிகப்பிரியமான பிரஸாதமாக ஏற்றுக்கொள்கிறான் என்பதை இதிலிருந்து உணரமுடிகிறது.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-78334612571876025332015-12-24T08:43:15.580-08:002015-12-24T08:43:15.580-08:00அபார சம்சாரியான குசேலர் கதை எவ்வளவு முறை படித்தாலு...அபார சம்சாரியான குசேலர் கதை எவ்வளவு முறை படித்தாலும் கேட்டாலும், நமது அனைத்து தாரித்ரியமும், துக்கமும் நீக்கியது போன்றதோர் நிம்மதியை அளிப்பதாக உள்ளது. மிகவும் ரஸித்து இன்புற்றுப் படித்து மகிழ்ந்தேன். <br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-38453349025335713682015-12-24T08:41:00.716-08:002015-12-24T08:41:00.716-08:00படங்கள் அத்தனையும் அழகோ அழகு. அதுவும் அந்த இரண்டாவ...படங்கள் அத்தனையும் அழகோ அழகு. அதுவும் அந்த இரண்டாவது படம் {ஆண்டாள் அலங்காரம் கண்ணாடி சேவை] <br />சேவை நாழியில் பிழிந்து செய்த இனிப்புள்ள தேங்காய்ச்சேவைபோல ருசியோ ருசியாக உள்ளது.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-36153934536795597692015-12-24T08:38:16.205-08:002015-12-24T08:38:16.205-08:00’மாதங்களில் நான் மார்கழி என்றான் கண்ணன்’ என்ற தலைப...’மாதங்களில் நான் மார்கழி என்றான் கண்ணன்’ என்ற தலைப்பில் மார்கழி மாதச்சிறப்புகளை ஒவ்வொன்றாகச் சொல்லியுள்ளது மிகவும் அழகாகவும் மனதுக்கு நிம்மதியாகவும் உள்ளது. <br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com