tag:blogger.com,1999:blog-1517134352862491316.post7824583218321256432..comments2023-12-01T18:57:14.213-08:00Comments on ஆன்மீக மணம் வீசும்: ஆன்மீக மணம் வீசும்http://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-1517134352862491316.post-67073800790518443982017-07-20T23:37:06.290-07:002017-07-20T23:37:06.290-07:00மிக்க நன்றி. சத் விஷயங்களைக் கேட்க, படிக்க கொடுத்...மிக்க நன்றி. சத் விஷயங்களைக் கேட்க, படிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். இனி நானும் கேட்கிறேன்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-87320320980775185782017-07-20T23:36:10.808-07:002017-07-20T23:36:10.808-07:00 ராம நாமமு ஜன்ம ரக்ஷக மந்த்ரமு ராம நாமமு ஜன்ம ரக்ஷக மந்த்ரமு ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-28512606215790844502017-07-20T23:19:36.781-07:002017-07-20T23:19:36.781-07:00நானும் படித்திருக்கிறேன். இதெல்லாம் படித்தாலும், ...நானும் படித்திருக்கிறேன். இதெல்லாம் படித்தாலும், ராம நாம ஜெபம் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் நடப்பதில்லை. இப்படி படிக்கும் போது தோன்றுகிறது. ஆனால் தினப்படி வேலைகளில் உழன்று உழன்று மறந்து விடுகிறது. <br /><br />உங்கள் வரவுக்கு மனமார்ந்த நன்றி.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-38280154743283035532017-07-20T02:36:37.458-07:002017-07-20T02:36:37.458-07:00ப்ரும்மஸ்ரீ ஹரிஜி என்பவர் (திருமதி. விஸாஹா ஹரி அவர...ப்ரும்மஸ்ரீ ஹரிஜி என்பவர் (திருமதி. விஸாஹா ஹரி அவர்களின் ஆத்துக்காரர்) சொல்லும் பல்வேறு உபந்யாஸங்களையும், பக்திக் கதைகளையும் தினமும் இரவு கேட்டுவிட்டுத்தான் நான் தூங்குவது வழக்கம். <br /><br />அதில் நேற்று இரவு என் உள்ளம் உருக நான் கேட்க நேர்ந்தது: ‘பத்ராசலத்தில் ஸ்ரீராமருக்கு மிக அழகாகக் கோயில் எழுப்பிய கோபண்ணா என்னும் இராமதாஸர்’ அவர்களின் சரித்திரக் கதை. <br /><br />அதில் ஹனுமனைப்பற்றிய மேற்படி நிகழ்ச்சியை அவர்கள் ஓரிடத்தில் எடுத்துச் சொன்னார்கள். அதைத்தான் நான் மேலே தங்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளேன்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-37374644224978106002017-07-20T02:26:28.633-07:002017-07-20T02:26:28.633-07:00”ஸீதையைத்தேடி தெற்கேயுள்ள சமுத்திரத்தைத் தாண்டி யா...”ஸீதையைத்தேடி தெற்கேயுள்ள சமுத்திரத்தைத் தாண்டி யாரால் இலங்கைக்குச் செல்ல முடியும்?” என்று சுக்ரீவனின் வானரப்படைகளில் உள்ள ஒவ்வொரு குரங்குகளையும் பார்த்து ஜாம்பவான் கேட்கிறார். <br /><br />”என்னால் பத்து யோஜனை தூரம் தாண்டமுடியும்” என்று முதல் குரங்கு சொல்லுகிறது.<br /><br />“என்னால் முப்பது யோஜனை தூரம் தாண்ட முடியும்” என்று இரண்டாவது குரங்கு சொல்கிறது.<br /><br />“நான் நூறு யோஜனை தூரமும் தாண்டி விடுவேன் ஆனால் திரும்பி வரமாட்டேன்” என்கிறது மற்றொரு மூன்றாவது குரங்கு. <br /><br />ஏனெனில் இவைகள் யாவும் தனது பலத்தினை மற்றுமே பார்த்தன. அதனால் இதுபோல மட்டுமே அவைகளால் சொல்ல முடிந்தன. <br /><br />இறுதியில் ஜாம்பவான் ஹனுமனைப்பார்த்து, “உம்மால் இந்த சமுத்திரத்தைத் தாண்டி ஸீதா தேவியின் இருப்பிடத்தைத் தேடி அறிந்து வர முடியுமா? எனக் கேட்கிறார்.<br /><br />அதற்கு ஹனுமான் சொல்கிறார்:<br /><br />”இங்கிருந்து புறப்பட்டால் ஒரே தாவாகத் தாவி இலங்கையில் போய்த்தான் குதித்து நிற்பேன். அங்கு ஸீதா தேவியைத் தேடிப்பார்ப்பேன். அங்கு எங்கும் இல்லாவிட்டால் நேராக தேவலோகத்திற்குச் சென்று தேடுவேன். அங்கும் இல்லாவிட்டால் நேராக பாதாள லோகத்திற்குப் போவேன். அங்கும் இல்லாவிட்டால், இலங்கைப் பட்டிணத்தையே இராவணனோடு சேர்த்து, பெயர்த்துக் கொண்டு வந்து ஸ்ரீராமபிரான் முன்பு வைத்து விடுவேன். காரியத்தை சாதித்து விட்டு மட்டுமே திரும்பி வருவேன்” என மிகவும் மன உறுதியுடன் கூறுகிறார். <br /><br />இப்பேர்ப்பட்ட வினயத்துடன் கூடிய மன உறுதி ஹனுமனுக்கு ஏற்படக் காரணம், அவர் தன் பலத்தை நம்பவில்லை. ’ராம நாம’ பலத்தை மட்டுமே நம்பினார். <br /><br />மற்ற குரங்குகள் எல்லாம் அதனதன் பலத்தை மட்டுமே நம்பின. <br /><br />பகவானையும், பகவன் நாமாவையும் மட்டுமே நம்புவோர் என்றுமே கடவுளால் கைவிடப்படார் என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.<br /> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-16011346044252095772017-07-19T01:18:02.601-07:002017-07-19T01:18:02.601-07:00திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார், யோகியாவதற்கு மு...திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார், யோகியாவதற்கு முன், குரு உபதேசம் பெற்று 'ராம நாம' ஜெபம், அல்லும் பகலும் பைத்தியக்காரனைப்போல் விடாது சொல்லிக்கொண்டிருந்தாராம். எப்போதும் ராம நாமம். அதனால் அஷ்டமா சித்திகளும் கைவரப் பெற்றார் என்று படித்திருக்கிறேன். (அவர் காஞ்சி முனிவரின் ஆக்ஞையின்பேரில் சந்தித்ததும், இருவரும் காஞ்சி மடத்தில், வாய் வார்த்தையின்றி மானசீகமாகப் பேசிக்கொண்டதும், பிறகு அவர் விடைபெற்றதும் படித்திருக்கிறோம் அல்லவா?)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-5778387463336348382017-07-06T23:21:48.478-07:002017-07-06T23:21:48.478-07:00வழக்கமாக 3 பின்னூட்டங்கள் கொடுப்பீர்கள்.
இந்த பதிவ...வழக்கமாக 3 பின்னூட்டங்கள் கொடுப்பீர்கள்.<br />இந்த பதிவில் நான்காக கொடுத்ததற்கு மிக்க நன்றி.<br /><br />உங்கள் வரவும், வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் என்றும் தேவை.<br /><br />நன்றியுடன்<br />ஜெயந்தி ரமணிஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-75788875373995917242017-07-06T23:20:44.592-07:002017-07-06T23:20:44.592-07:00மிக்க நன்றி.மிக்க நன்றி.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-87378764023297954252017-07-06T06:47:12.401-07:002017-07-06T06:47:12.401-07:00ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய...ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !<br />ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !<br />ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !<br /><br />ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !<br />ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !<br />ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !<br /><br />ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !<br />ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !<br />ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !<br /><br />ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !<br />ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !<br />ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-28115159342555333172017-07-06T06:44:44.754-07:002017-07-06T06:44:44.754-07:00திருமந்திரத்தின் விளக்கம்
திருத்தமாக நன்கு சொல்லப...திருமந்திரத்தின் விளக்கம் <br />திருத்தமாக நன்கு சொல்லப்பட்டுள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-9871074322598920902017-07-06T02:23:28.042-07:002017-07-06T02:23:28.042-07:00நாமும் ராம நாமம் சொல்லி பாக்கியவான் ஆவோம் ஸ்ரீராம்...நாமும் ராம நாமம் சொல்லி பாக்கியவான் ஆவோம் ஸ்ரீராம்ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-45037251596078293472017-07-06T02:23:02.163-07:002017-07-06T02:23:02.163-07:00கூடுதல் தகவல்களுக்கு மிக்க நன்றி கோபு அண்ணா
ஹரியு...கூடுதல் தகவல்களுக்கு மிக்க நன்றி கோபு அண்ணா<br /><br />ஹரியும் சிவனும் ஒண்ணு. அறியாதவன் வாயில மண்ணு. ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-6251198769889660372017-07-06T02:22:21.544-07:002017-07-06T02:22:21.544-07:00வரவுக்கு மிக்க நன்றி கோபு அண்ணா
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகா ...வரவுக்கு மிக்க நன்றி கோபு அண்ணா<br /><br />ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகா பெரியவாளின் முகமலர்ந்த சிரிப்பு அருமையோ அருமை.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-45834939486039097332017-07-06T00:51:32.574-07:002017-07-06T00:51:32.574-07:00அருமை. ராம நாமத்தை சொல்பவன் எவனோ பூமியில் அவனே பா...அருமை. ராம நாமத்தை சொல்பவன் எவனோ பூமியில் அவனே பாக்கியவான்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-80865252363736256992017-07-05T22:58:02.276-07:002017-07-05T22:58:02.276-07:00ஸ்ரீ ராம நாம மஹிமை சொல்லில் அடங்காது.
இதில் ’ரா’ ...ஸ்ரீ ராம நாம மஹிமை சொல்லில் அடங்காது.<br /><br />இதில் ’ரா’ என்பது ராமனாகிய மஹா விஷ்ணுவையும், ‘ம’ என்பது மஹேஸ்வரனான சிவனையும் குறிப்பதாகும்.<br /><br />ஹரியும் சிவனும் ஒன்றே என்பதைக்கூறிடும் நாமமாகும்.<br /><br />வேதங்கள் மொத்தம் ஐந்து (1) ரிக் வேதம் (2) சுக்ல யஜுர் வேதம் (3) கிருஷ்ண யஜுர் வேதம் (4) ஸாம வேதம் (5) அதர்வண வேதம்.<br /><br />இதில் நடு நாயகமாக உள்ள கிருஷ்ண யஜுர் வேதத்தில், நடு நாயகமாக வருவதே, சிவனைப்பற்றிச் சொல்லும் ’ஸ்ரீருத்ரம்’ ஆகும். <br /><br />முழுக்க முழுக்க மஹாவிஷ்ணுவான ஸ்ரீ கிருஷ்ணனைப் பற்றிச் சொல்லும் ஸ்ரீமத் பாகவத ஸப்தாகத்திலும்கூட, சிவ-ஷக்தி பற்றிச் சொல்லிடும் ‘தாட்சாயணி’ கதையும் முக்கிய இடத்தினைப் பெற்றுள்ளது. <br /><br />சைவ-வைஷ்ணவ பேதங்களே பார்க்கக்கூடாது என்பதற்கு இதெல்லாம் ஓர் பிரமாணமாகும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1517134352862491316.post-67473923003843286502017-07-05T22:49:17.426-07:002017-07-05T22:49:17.426-07:00நான்கு படங்களும் கொள்ளை அழகு.
ஸ்ரீராமர் கோதண்ட ர...நான்கு படங்களும் கொள்ளை அழகு. <br /><br />ஸ்ரீராமர் கோதண்ட ராமராகவும், பட்டாபிஷேக ராமராகவும் ....<br /><br />பழுத்த பழமாக நம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா !! <br /><br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com