tag:blogger.com,1999:blog-1517134352862491316.post3305779860053888039..comments2023-12-01T18:57:14.213-08:00Comments on ஆன்மீக மணம் வீசும்: ஆன்மீக மணம் வீசும்http://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1517134352862491316.post-74519562851358696892017-02-09T11:15:35.548-08:002017-02-09T11:15:35.548-08:00ஆஹா, மிகவும் அருமையான பதிவு.
கஜேந்திர மோக்ஷத்தில்...ஆஹா, மிகவும் அருமையான பதிவு.<br /><br />கஜேந்திர மோக்ஷத்தில் தன் ஸ்ரீசக்ரத்தால் முதலையைப் பிளந்து பகவான் யானையைக் காப்பாற்றி முதலைக்கும் காட்சிதந்து இருவருக்குமே சாபவிமோசனமாக மோக்ஷமளிக்கிறார். <br /><br />அதுபோல ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா யானையையும், பாம்பையும் பயமில்லாமல் அவரவர் வழியில் அனுப்பி வைத்துள்ளார்.<br /><br />மஹான்கள் எப்போதும் மஹான்கள்தான். எல்லா ஜீவன்களையும் சமமாக பாவித்துக் காக்கும் அபூர்வ சக்தி கொண்டவர்கள்.<br /><br />வழக்கம்போல எல்லாப்படங்களும் அழகோ அழகு. அதுவும் அந்த முதல் படம் சிவப்பழமாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com